நீங்கள் எழுதியா கவிதையில் எனக்கு உடன்பாடில்லை, பல விசயங்களில். முக்கியமாக நீங்கள் "நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்பவன் தான் அறிவாளி" என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வளவோ "அறிவாளிகள்" வாழ வேண்டும் என்ற காரணத்தினால் அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றார்கள் அன்றியும் பல பேர் மேலதிகரிகளிடம் கூட பேச முடியாமல் அடிமையாக வாழ்க்கையை நடத்துகின்றனர். நீங்கள் கூறும் "அறிவாளியாக்" அவன் இருந்துவிட்டால் உலகிலிருந்து அழிந்து விடுவான் என்பது தான் நிதர்சனமான உண்மை. எல்லோர்க்கும் உங்கள் போல் வாழ்க்கையும் வசதிகளும் கிடைக்கபெருவதில்லை. அதனால் அவர்கள் அறிவாளிகளாக வாழ முடிவதுமில்லை. வார்த்தைகறிகள் வாடியவயிற்றின் பசியை போக்குவதில்லை. என்னுடைய வாழ்வில் நான் கற்றுக்கொண்ட ஒரே பாடம் "சொல்வது எளிது, செய்வது கடினம்" "Preaching is easier than prapcatice"
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment